வலைப்பதிவுகள்

bengaloril yerunthu kondu pollatchiyil ulla thottathil naiyagara app mulam vivasayam

பெங்களூரில் இருந்து கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தோட்டத்தில் நயாகரா App மூலம் விவசாயம்

பெயர் : திரு.ரகு மற்றும் திரு.ஹரிஊர் : 🌍 கோயம்புதூர் மாவட்டம் , பொள்ளாச்சி வட்டம் , சோழனூர் கிராமம்.பயிர் : தென்னை மரம் 🌴🌴🌴பகுதி : 7 ஏக்கர்கள்வாழ்வுகளின் எண்ணிக்கை : 4 🚫 சந்தித்த இன்னல்கள் : 💻 வெளியூரில் வேலை🧑‍🏫👨‍🏫 செய்வதால் தென்னை மரங்களுக்கு #தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.☹️ 🙍‍♂🙍‍♂ஆட்கள் பற்றாக்குறை😞 ✨அந்த சமயத்தில் உறவினர்கள் #நயாகராவை பற்றி கூறினார்கள். 🧑‍🏫👨‍🏫அவர்கள் நயாகராவை ☎️தொடர்பு கொண்டார்கள் . நயாகரா ஆட்டோமேட்டிக் பம்பு கண்ட்ரோலர் […]

பெங்களூரில் இருந்து கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தோட்டத்தில் நயாகரா App மூலம் விவசாயம் Read More »

gsm pump controller

தானியங்கி நீர் பாசன கருவியில் புதிதாக வயர்லெஸ் மூலம் வால்வை கட்டுப்படுத்தும்

நுண்ணீர்ப் பாசனம் அல்லது  சொட்டு நீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது  விவசாயத்திற்கு என்று கொண்டு வரப்பட்ட ஒரு அருமயான திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயணடைந்துள்ளனர். இருப்பினும் அதில் சில சிக்கல்கள் உள்ளன, அவை என்னவென்றால் : * அனைத்து மரத்திற்கும் சமமான அளவில் தண்ணீர் கிடைக்க வேண்டும், ஆனால் அப்படி கிடைப்பதில்லை * வெளியே சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லும் பட்சத்தில் முறையாக பாசனம் செய்வதில் சிரமம்  * நமக்கு தேவைப்படும் நேரத்தில் நீர்ப்

தானியங்கி நீர் பாசன கருவியில் புதிதாக வயர்லெஸ் மூலம் வால்வை கட்டுப்படுத்தும் Read More »

Call Now Button